சனி, 2 ஆகஸ்ட், 2008

நான் இராதா செல்லப்பன். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைப் பேராசிரியராகவும் தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றி இந்த மாதம் ஓய்வு பெற்றேன். நான் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி அறிஞரும்  ஆராய்ச்சி அறிஞருமான பேரா.எஸ். வையாபுரிப் பிள்ளையின் பேத்தி. அறிவியல் தமிழில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றுள்ளேன்.